சதாப்தி ரெயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் பயணிக்க மக்கள் ஆர்வம்

சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145- ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கம் நிலையில், அந்த பெட்டியில் பயணிக்க இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கோவை, ஜனவரி 28

சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145- ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கம் நிலையில், அந்த பெட்டியில் பயணிக்க இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நின்று சென்னையை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். அதே ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவையை வந்தடையும்.

அந்த ரயிலில் 7 குளிர்சாதன பெட்டிகள், ஒரு கூடுதல் வசதி (எக்சிகியூட்டிவ்) குளிர்சாதன பெட்டி மற்றும் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக "அனுபுதி" என்ற சொகுசு பெட்டி ஒன்று நேற்று முன்தினம் முதல் சதாப்தி விரைவு ரயிலில் இணைக்கப்பட்டது.

அந்த பெட்டியில் இருக்கைக்கு பின்புறம் தொடு திரையுடன் கூடிய எல்.சி.டி. டெலிவிஷன் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயர், அடுத்து வரப்போகும் இடம், ரயிலின் வேகம் ஆகியவையும் அதில் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...